இப்படியும் ஒரு பறவையுண்டா என்று தான் எல்லோரும் எண்ணுவார்கள், எதற்கு வீண் குழப்பம்? வில்லியம் லூயியிடமே கேட்டு விடுங்களேன்! அவர் என்ன சொல்கிறார்
Secret
Wisdom
Secret
Wisdom
இப்படியும் ஒரு பறவையுண்டா என்று தான் எல்லோரும் எண்ணுவார்கள், எதற்கு வீண் குழப்பம்? வில்லியம் லூயியிடமே கேட்டு விடுங்களேன்! அவர் என்ன சொல்கிறார்
எங்கள் நெஞ்சம் நிறைந்த ஹஜ்ரத்தின் வாசகர்களுக்கு- அஸ்ஸலாமு அலைக்கும். எங்களின் ஞானாசிரியர் மத்ரஸா மாணவப்பருவத்தில் விரும்பி படித்ததாக சொன்னது ஆனந்த
ஆலோசனைக்குழு உலோபிகள், கோழைகள், பேராசைக்காரர்கள் முதலிய யாருடனும் ஆலோசனை நடத்தாதீர். உலோபிகள் வறுமையையும் பொருளாதார நெருக்கடியையும் காட்டி நேர்மையை ஒத்திப்போடச் சொல்வார்கள். கோழைகளின் நிலை இன்னும் மோசமானது. உமது துணிவை அவர்கள் துண்டித்து விடுவார்கள். பேராசைக்காரர்களைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? பணத்தில் மட்டுமின்றி, இன்பத்திலும் அவர்கள் பேராசை வைத்திருக்கிறார்கள். நீதி, அநீதி என்று பார்க்காமல் – நல்வழி, முரண்வழி என்று கவனிக்காமல், கிடைக்கும் இன்பங்களையெல்லாம் அனுபவித்துவிட வேண்டும் என்ற அவர்களின் கொள்கையை நீர் என்றைக்கும் ஆதரிக்கக்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் மாலிக்பின் ஹாரிசுக்கு முஸ்லிம்களின் தலைவரான அலீ இப்னு அபீதாலிப் எழுதியது. உம்மை எகிப்துக்கு அதிகாரியாக்கி அனுப்பியபோது நான் கூறிய வார்த்தைகளை இப்போது உம் நினைவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன். நாட்டில் ஆட்சி செய்ய வேண்டிய பொறுப்பையும் எதிரிகளுடன் போராட வேண்டிய பொறுப்பையும் உம்மிடம் நான் ஒப்படைத்தேன். நகரங்களை நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பும் மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய பொறுப்பும் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இறையச்சத்துக்கும் இறை வழி பாட்டுக்கும் நீர் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்க
The video is about short Journey of our Spiritual Teacher Hajrath – S. Abdul Wahab
08-10-1933ம் நாளன்று முஹம்மது கெளஸ் சாஹிபு – செல்ல நாச்சியார் தம்பதிகளுக்கு தலைமகனாக பிறந்தார்கள். அரபி ஆரம்பக் கல்வியை நாகூரிலும், சென்னை ஜமாலிய்யா அரபிக் கல்லூரியில் முதல் மூன்று ஜும்ராக்களையும், வேலூர், பாக்கியத்துல் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் 1955ம் ஆண்டு பாக்கவி பட்டம் பெற்றார்கள்.
Read More